மாட்ரிட்டின் அரண்மனை (பலசியோ ரியல் தெ மாட்ரிட்) என்னும் அரண்மனையில் ஸ்பெயினின் அரச குடும்படுத்தினர் தங்குவர். இது மாட்ரிட்டில் உள்ளது. இதை ஸ்பெயின் அரசு நிர்வகிக்கிறது. தற்போதைக்கு அரச விழாக்களை நடத்த மட்டுமே பயன்படுத்துகின்றனர். அரசர் பிலிப்பும் அவரது குடும்பத்தினரும் சார்சுவேலா அரண்மனையில் தங்குகின்றனர்.
இந்த அரண்மனையின் பல அறைகளை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர்.இதை ஐந்தாம் பிலிப்பின் ஆட்சியில், 1738 - 1755 ஆண்டுகளுக்கு இடையில் அரண்மனையை கட்டி முடித்தனர்.
இந்த அரண்மனை Шаблон:Convert பரப்பளவிலான தளத்தைக் கொண்டுள்ளது. இதில் 3,418 அறைகள் உள்ளன.