பராசாதபாக்கொங் அல்லது பாக்கொங் (Bakong, கெமர் மொழி: ប្រាសាទបាគង) என்பது கெமர் பேரரசால் அமைக்கப்பட்ட முதலாவது மணற்கல்கலால் ஆன மலைக்கோவில் ஆகும். இது கம்போடியாவில் இன்றைய சியாம் ரியப் நகரில் அமைந்துள்ளது. இக்கோவில் கிபி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பண்டைய அரிகராலயா நகரில் முதலாம் இந்திரவர்மனின் அதிகாரபூர்வ அரசுக் கோவிலாக இருந்தது.
விக்கிமீடியா பொதுவகத்தில் பாகாங் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |