கரஜனோய் தேசியப் பூங்கா (எசுப்பானியா: Parque nacional de Garajonay) என்பது யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 1981 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக ஆரம்பிக்கப்பட்ட இது 1986 ஆம் ஆண்டு உலக பாரம்பரியக்களமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 40 கி.மீ2 (15 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.
'கரஜனோய்' பாறையின் தோற்றத்தின் பின்னரே இத்தேசிய பூங்காவிற்கு இப்பெயர் வந்தது. இப்பூங்காவின் அஹிகூடிய உயர் புள்ளி 1,487 மீ (4,869 அடி) ஆகும். இங்கு ஒரு பீடபூமியும் உண்டு, அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 790-1,400 மீ உயரமானதாகும்.
விக்கிமீடியா பொதுவகத்தில் Parque nacional de Garajonay தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |